security guard

img

மீனவர்களுக்கு காவலாளியாக இருக்க முடியாத பிரதமர் மோடி

மீனவர்களுக்கு ‘காவலாளியாக’ இருக்க முடியாத பிரதமர் நரேந்திர மோடி, கொடநாட்டை கொலைநாடாக மாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு காவலாளியாக இருந்து கொண்டிருக்கிறார் என திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி னார்.

;